தொலைதூர காதலன்
Friday, July 16, 2010
செவ்விதழ்
உன் செவ்விதழ் பட்ட பின்னரே
தன்னிதழ் விரிப்பேன் என
காத்திருக்கிறது கண்ணீருடன்
பாவமடி இந்த மலர்குழந்தை
கொடுத்துவிடு
உன் இதழ் கொண்டு
ஒரு முத்தம
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நாட்குறிப்பு
எனது நாட்குறிப்புக்கு உனது பெயர்தானடி என் காதலை அதனிடம் மட்டுமே சொல்வதால்
நாணம்
மண்ணையே பார்த்து செல்கிறது உனது கண் உன்னையே பார்த்து செல்கிறது இந்த மண் ...................
(no title)
No comments:
Post a Comment