Tuesday, July 27, 2010

சிலையோ ஓவியமோ

வடித்த சிலையோ
வரைந்த ஓவியமோ என்று
சிந்தித்து கொண்டிருந்தேன்
காற்றை சாக்கை வைத்து
உன் கன்னத்தில் முத்தமிட வந்த
உன் கூந்தலை
காதுக்கு பின்னால்
ஒதுக்கிவிட்டு சென்றாயே
அதை பார்த்த பின்
தானடிஉணர்ந்து
கொண்டேன்
இது உண்மை என்று !!!!!!!!!!!


இரு மீன்கள்

விரித்த வலையில்

மாட்டிக்கொண்ட

மீனவன் நான்






No comments:

Post a Comment