தொலைதூர காதலன்
Saturday, August 21, 2010
புதிதாய்..........
புதிதாய் ஆடைகள்
அணிந்தபின்
என்னிடம் கேட்கிறாய்
அழகாய் இருக்கிறதா என்று
உன்னை அணிந்த பின்
புது ஆடைகள் கூட
கொஞ்சம்
அழகாய் தான் இருக்கிறது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நாட்குறிப்பு
எனது நாட்குறிப்புக்கு உனது பெயர்தானடி என் காதலை அதனிடம் மட்டுமே சொல்வதால்
நாணம்
மண்ணையே பார்த்து செல்கிறது உனது கண் உன்னையே பார்த்து செல்கிறது இந்த மண் ...................
(no title)
No comments:
Post a Comment